என் மலர்

    ஷாட்ஸ்

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு- நாளை அவசரமாக விசாரிக்கிறது ஐகோர்ட்
    X

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு- நாளை அவசரமாக விசாரிக்கிறது ஐகோர்ட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    அதி.முக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினமான நாளை காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×