search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு வரவேற்பு
    X

     வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு வரவேற்பு

    • வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்தது
    • நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிதாக தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் தலைமை நீதிபதி சந்திரசேகர் மற்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் அம்பிகா, ராஜசேகர், சுகந்தி. ஆகியோருக்கு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியக்கு சங்கத் தலைவர் எம். குமரன். தலைமை தாங்கினார். அனைத்து மாவட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ரங்கநாதன், கோவிந்தசாமி, சுப்பிர மணியன், திருக்கண்ண செல்வன், அமாவாசை, ராமன், தாமோதரன், அரசு வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், ராஜு, தனசேகரன் கார்த்திக் சுந்தர்ராஜன் தனசேகரன், கார்த்திக், சுந்தர், ரீனா ஐஸ்வர்யா, திலகவதி முத்துக்குமரன், பொதுச் செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் சம்பத், பாலசுந்தரம் செயற்குழு உறுப்பினர் சதீஷ், மற்றும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×