search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்
    X
    கோப்பு படம்.

    குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்

    • ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் குடிநீர் பிரிவு ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (23-ந் தேதி) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆரிய பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×