என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பாலசுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு
Byமாலை மலர்6 April 2023 4:56 AM GMT
- முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
- 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள புற்று மாரியம்மன் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
பிரத்தியேகமாக உரு வாக்கப்பட்ட இடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், ஊசுடு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X