என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    கோப்பு படம்.

    குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
    • குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி குடிநீர் உட்கோட்ட வடக்கு பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணாநகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ணாநகர் முழுவதும், சூரியகாந்தி நகர், வசந்த நகர், செந்தாமரைநகர், தேவகிநகர், சங்கரதாஸ் சுவாமிகள்நகர், எழில்நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×