என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் ஸ்டெனோகிராபர் தேர்வு
- காலாபட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 3 ஷிப்டாக நடந்தது.
- திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஸ்டெனோகிராபர் கிரேடு2 பதிவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஸ்டெனோகிராபர் பதவிக்கான தேர்வு காலாபட்டு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 3 ஷிப்டாக நடந்தது. ஸ்டெனோகிராபர் தேர்வில் இன்ஸ்டக்டர் தவறான வழிகாட்டுதல் கூறியதாக கூறி தேர்வு எழுதியவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேர்வு மையத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
Next Story






