என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சாரதா கங்காதரன் கல்லூரிக்கு மாநில விருது
- மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது
- கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்களை கல்லூரியின் துணை தலை வர் பழனி ராஜா, முதல்வர்உதயசூரியன் ஆகியோர் பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 49-வது நாட்டு நலப்பணித்திட்ட ஆண்டு விழா லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் கல்வித்துறை அமை ச்சர் நமச்சிவாயம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வல மாணவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கினார். இதில் வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மரிய செல்வத்துக்கு மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல மாணவர்கள் பிரேம்குமார், கிஷாத் ஆகியோருக்கு மாநில அளவிலான சிறந்த தன்னார்வலர் விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்களை கல்லூரியின் துணை தலை வர் பழனி ராஜா, முதல்வர்உதயசூரியன் ஆகியோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்