என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மணக்குள விநாயகர் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
- புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
- மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் நிரலாக்கத்தின் விளைவு அடிப்படையிலான கற்பித்தல், கட்டமைப்பு, எம்பெடட் பாடங்கள் மற்றும் ப்ளும்ஸ் டாக்ஸ்னாமி அடிப்படையில் வினா தாள்களை உருவாக்குதல் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி துறை பேராசிரியர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்