search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதி புஷ்கரணியில் சிறப்பு பட்டிமன்றம்
    X

    ஆதி புஷ்கரணியில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்ற காட்சி.

    ஆதி புஷ்கரணியில் சிறப்பு பட்டிமன்றம்

    • திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சங்கராபரணி ஆதி புஷ்கரம் நடந்து வருகிறது.
    • ‘தொண்டே’ என்ற தலைப்பில் தேசியவிருதாளர் ஆதவன், பேராசிரியர்கள் ரேவதி, அசோகன் பேசினர்.

    புதுச்சேரி:

    திருக்காஞ்சி சங்கராபரணி ஆதி புஷ்கரம் நிகழ்ச்சியில் புலவர் சீனு வேணுகோபால் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. புதுச்சேரி, திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சங்கராபரணி ஆதி புஷ்கரம் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, 'இறைவனின் இன்னருளைப் பெற பெரிதும் துணை நிற்பது "பக்தியே" "தொண்டே" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. புலவர் சீனு வேணுகோபால் நடுவராக பட்டிமன்றத்தில், 'பக்தியே" என்ற தலைப்பில் பேராசிரியர்கள் முருகையன், விசாலாட்சி, கவிஞர் செல்வமணி ஆகியோரும் 'தொண்டே' என்ற தலைப்பில் தேசியவிருதாளர் ஆதவன், பேராசிரியர்கள் ரேவதி, அசோகன் பேசினர்.

    Next Story
    ×