என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ரூ.10 லட்சத்தில் சிறிய பாலம்-சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.
- மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.
மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.10 லட்சத்தில் பாலம் கட்டுமான பணியை கடந்த பிப்ரவரியில் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 6 மாதத்தில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த புதிய பாலத்தின் திறப்பு விழா நடந்தது. எதிர்கட்சி த்தலைவர் சிவா, பிருந்தாவனம் நகர் மக்கள் முன்னிலையில் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப் பணித்தார்.
நிகழ்ச்சியில், குடியிருப்போர் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ரகுராமன், சிவாஜிராவ், செல்வகணபதி, சங்கர் சீனுவாசன், வெ ங்கடகோவிந்தன், மூர்த்தி, அன்பழகன், லதா, சுகந்தி, ஆஷா, சுஜா, புவனா, அன்பழகி, தி.மு.க. நிர்வாகிகள் செல்வநாதன், மணிகண்டன், ச பரிநாதன், ரமணன், திலகர், பாபு, செல்வம், ஏழுமலை, தங்கராசு, சர்வன், சிலம்பு, ஷர்மா, பாபு, நவணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்