என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சிவனடியார்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு
- அரிச்சந்திரன் கோவிலை புனரமைக்க வேண்டும்.
- உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
கருவடிகுப்பம் சுடுகாடு நுழைவுவாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோவில் பழுதடைந்துள்ளது.
இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் நந்தீஸ்வரர் அறக்கட்டளை மற்றும் மாநில ஒருங்கிணைந்த சிவனடியார் பக்தர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
2 ஆண்டாக நடைபெறும் பணிக்கு இந்து அறநிலையத்துறை, உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிவன டியார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோவில் புனரமைப்பு பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.
Next Story






