என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
துப்புரவு பணியாளர்களுக்கு சேலை-சர்க்கரைநேரு எம்.எல்.ஏ. வழங்கினார்
- கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனரும், உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உருளையன்பேட்டை இளை ஞர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்