என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மரக்கன்று நடும் விழா
Byமாலை மலர்3 July 2022 4:33 AM GMT (Updated: 3 July 2022 8:34 AM GMT)
- புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
- அழிந்து வரும் மரங்களில் ஒன்றான ஆலமரம், இலுப்ப மரம், நாவல் மரம் ஆகிய மரக்கன்றினை, இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டாக்டர் தியாகராஜன் ஆகியோர் நட்டனர்.
புதுச்சேரி:
புதுவை பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொதுநல சமூக பேரவையின் சார்பில் உலக மருத்துவர் தினம் மற்றும் வன மகோத்சவம் விழாவையொட்டி புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் அழிந்து வரும் மரங்களில் ஒன்றான ஆலமரம், இலுப்ப மரம், நாவல் மரம் ஆகிய மரக்கன்றினை, இயக்குனர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டாக்டர் தியாகராஜன் ஆகியோர் நட்டனர். விழாவில் பேரவையின் நிர்வாகி சிவா, சுரேஷ், மருத்துவமனை ஊழியர்கள், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X