என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
ரூ.39 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்6 April 2023 4:54 AM GMT
- முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
- ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
இதனை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வைத்தகோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கையின் பேரில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழாவில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார உட்கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X