search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை இளைஞர்  காங்கிரசார் இனிப்பு வழங்கி  கொண்டாட்டம்
    X

    கொக்கு பார்க் அருகே இளைஞர் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடிய காட்சி.

    புதுவை இளைஞர் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
    • புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்

    புதுச்சேரி:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.

    இதனை நாடு முழுவதும் வரவேற்று காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்

    கொண்டாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் செந்தில் குமார், ராஜா, ஜம்புலிங்கம், வெங்கட், முத்துராமன், குருசாமி மன்னநாதன், முகுந்தன்,

    இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன், மாநில பொதுச் செயலாளர் சத்ய நாராய ணன், பிரியா ஊடகத்துறை பொறுப்பாளர்கள் தமிழரசன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா அரவிந்தம், மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், துணை தலைவர் அஷ்ரப் அலி, அன்பரசன்,

    பொது செயலாளர் லோகநாதன், தொகுதி தலைவர் கண்ணன், இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வினோத், சண்முகம்,சுனில், கீர்த்தி, மாறன், மதன், ஹரிஷ், சஞ்சய், குணால், ஜீவரத்தினம், அபி மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×