என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வில்லியனுர்-சேதராப்பட்டு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளம் பணி நடைபெறுகிறது.
- மின் விநியோகம் தடைபடுமென்று மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வில்லியனுர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை முத்துபிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர் பாலாஜி நகர், ஆத்தியா அவீன்பு, பிச்சைவீரன்பட்டு, ராதாகிருஷ்னன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணிபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம்,
ஆதிகேசவன் நகர், திரு நகர். சரநாராயண நகர், காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், கோல்டன் அவின்யு, பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம் ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர் ,சுதாகர் நகர், லம்பேர்ட சரவணன் நகர். பவழக்காரன்சாவடி, பாவானர் நகர், சிவா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைபடுமென்று மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்