என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
திருபுவனை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்1 Nov 2023 7:33 AM GMT
- காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு மின் நிறுத்தம் நடைபெறுகிறது.
- திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கோர்க்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், மணக்குப்பம், சங்கரன்பேட், புதுக்குப்பம், செம்பியப்பாளையம், சாத்தமங்கலம், சிவராந்தகம் மற்றும் கீழூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் திருபுவனை துணை மின் நிலையத்திலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலிதீர்த் தாள்குப்பம், திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X