என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
திருக்கனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது.
- அதனை சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை தேத்தாம்பாக்கம் துணை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது.
நாளை (திங்கட் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குமாரபாளையம் குப்பம் ஒரு பகுதி, அம்மத்தான் குளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் பகல் 1 மணி முதல் 4 மணிவரை கொடாத்தூர், கே.மணவெளி, பாலபாடிக்குப்பம், திருக்கனூர், கூனிச்சம்பட்டு, கொண்டா ரெட்டிபாளையம், மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
Next Story






