search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலியார்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    கோப்பு படம்.

    முதலியார்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • முனுசாமிப்பிள்ளை நகர், ஸ்ரீநிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை முதலியார்பேட்டை நேத்தா நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமணா நகர், சிவா விஷ்ணு நகர்,

    ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, அன்சாரி துரைசாமி நகர், ஜெயம் நகர், பி.எஸ்.சி வங்கி காலனி, ஜோதி நகர், வாரியார் நகர், காயத்திரி நகர், ஜய்யப்பசாமி நகர், ஜான்பால் நகர், ஜான்சி நகர் பகுதி, ஓம் சக்தி நகர், மிதுன் நகர்,

    முனுசாமிப்பிள்ளை நகர், ஸ்ரீநிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×