என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மின் பிரச்சினை -அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை
Byமாலை மலர்14 Sep 2022 9:05 AM GMT
- முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
- பொதுமக்கள் சார்பில் மின்துறை தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மின் துறை அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ. எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில், மின் துறை உதவி பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலை பொறியாளர்கள் செல்வ பாண்டியன், செல்வமுத்தையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் சார்பில் மின்துறை தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மின் துறை அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ. எடுத்துரைத்தார்.
இந்நிலையில், எரியாத மின்விளக்குகள் படிப்படியாக மாற்றி தருவது என்றும், முக்கிய சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்துவது என்றும், கடலூர் சாலையிலிருந்து பணிகள் துவங்க அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X