என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
போலீசார் இறுதி அணிவகுப்பு ஒத்திகை
Byமாலை மலர்13 Aug 2022 9:24 AM GMT
- புதுவை கடற்கரை சாலையில் நாளைமறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
- விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றுகிறார்.
புதுச்சேரி:
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது
புதுவை கடற்கரை சாலையில் நாளைமறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றுகிறார்.
சுதந்திர தினவிழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடந்தது. இதில் காவல்துறையினர், தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
தொடந்து சட்ட சபையிலும் ஒத்திகை நடந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதி அறைகள், மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X