என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
முதியோர்களுக்கு ஓய்வூதியம்-அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்
Byமாலை மலர்27 Jan 2023 4:53 AM GMT
- புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
- நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
முதியோர், விதவைகள், முதிர்கன்னி உட்பட பயனாளிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால், நாராயணன், புவனேஸ்வரன், சந்துரு, அருண்குமார், நாராயண சாமி, சங்கர், குப்பன், நாகராஜ், எத்திராஜ், வினோத், சதீஷ், சரவணன், சிவா, அணிமாஷ், கணபதி, செல்லாவ, ராமதாஸ்நாயுடு, சங்கர், ரவி, கிருஷ்ண ராஜ், முரளிகுப்தா, கலைச்செ ல்வி, கலாவதி குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X