என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பயனாளிகளுக்கு பட்டா-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
Byமாலை மலர்9 Jan 2023 9:20 AM GMT
- மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.
- நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.
தொடர்ந்து மங்கலம் தொகுதியில் ஏழைகளுக்கு அரசு கொடுத்த மனைப்பட்டாவுக்கு புதிய வழிகாட்டு மதிப்பீடுடன் கூடிய மனைப்பட்டாவை 700 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X