என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. ஆலோசனை
Byமாலை மலர்1 Aug 2022 9:13 AM GMT
- நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.
- தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தனது அலுவலகத்தில் ஆலோ சனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும் எனவும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையில் புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X