என் மலர்
புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கும் காட்சி.
தேசிய அளவிலான டென்னீஸ் பால் போட்டி - புதுவை அணிக்கு 3-ம் பரிசு
- கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
- இப்போட்டியில் புதுவை சிறுமி அணி 3-ம் பரிசு பெற்றனர்.
புதுச்சேரி:
தேசிய அள்விலான 27-வது சப்-ஜூனியர் டென்னீஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை சிறுமி அணி 3-ம் பரிசு பெற்றனர். தொடர்ந்து தேசிய அளவில் 2-வது முறையாக சிறுமியர் அணி 3-ம் பரிசை வென்றனர்.
போட்டி பரிசளிப்பு விழாவின் போது அணியின் மேலாளர் ரத்தின பாண்டியன், பயிற்சியாளர் சவுந்தர்யா, உடற்கல்வி இயக்குனர் சிவராமன், வேல்முருகன், அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






