என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைப்பு முகாம்
Byமாலை மலர்4 Dec 2022 4:30 AM GMT (Updated: 4 Dec 2022 5:32 AM GMT)
- கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
- முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
கோட்டக்குப்பம் மின்வாரிய இளமின் என்ஜினீயர் ஆதிமூலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை 22-வது வார்டு உறுப்பினர் நாசர் அலி, மற்றும் வார்டு செயலாளர் கமால் ஹசேன் செய்திருந்தனர்.
முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X