என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
- சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
பெரியக்கோட்டகுப்பம் கெங்கை அம்மன் , அங்காள பரமேஸ்வரி , முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அம்மனுக்கு 2-ம் கால பூஜையாக காலை 6 மணி அளவில் விசேஷ ஹோமம் மற்றும் கலச புறப்பாடு அலங்கரித்து ஆலய கலச கோபுரத்தில் காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் கண்ணன், அருணாச்சலம் தலைமையில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோட்டகுப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி, ஆணையர் மங்கையர்கரசன் முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி யில் தொடர்ந்து சாமிக்கு சந்தன அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை கடந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பாலமுருகன், முத்துக்கு மரன், நாகமுத்து, சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்