என் மலர்
புதுச்சேரி

பொது பணித்துறை அதிகாரியுடன் கென்னடி எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்திய காட்சி.
அதிகாரியுடன் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.
- சந்திரக்குமார் ஆகியோரை கென்னடி எம்.எல்.ஏ, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து பொது பணித்துறை உதவி பொறியாளர் பார்த்த சாரதி, திட்ட உதவி பொறியாளர் சந்திரக்குமார் ஆகியோரை கென்னடி எம்.எல்.ஏ, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். எம்.எல்.ஏ.வின் கோரிக்கைனை ஏற்று மிக விரைவாக குறைபாடுகளை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் செல்வம், குணசீலன், பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






