என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணி -பா.ஜனதாவினர் தொடங்கினர்
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
- அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது சரிபார்ப்பதை தேசிய தலைமையில் அறிவுறுத்தலின்படி தொடங்கி உள்ளனர்.
அதன் படி லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.
லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் லதா உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, லாஸ்பேட்டை தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், கார்த்திகேயன், திருமால், செல்வாஸ் அசோகன், விஜய பூபதி, மணிமேகலை, ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது போல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்