என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
தகவல் தொழில்நுட்பத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு
Byமாலை மலர்4 Nov 2023 6:39 AM GMT
- அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை
- அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் தகவல் தொழில்நுட்ப உட்கட்ட மைப்பை மேம்படுத்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் செயலர்கள் மணிகண்டன், முத்தம்மா, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், உயர்கல்வித்துறை செயலர் ருத்ரகவுடு, தேசிய தகவல் தொழில்நுட்ப துறை ராஜசேகர், குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், தனிஷ்குமார், நாகராஜன், சரவணன், சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களின் சேவை திட்டங்களை இணையதளம் மூலம் வழங்குவது, அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X