என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா
- இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.
- அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.
புதுச்சேரி:
இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.
புதுவை இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட புரட்சி தலைவி நகரில் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்ற ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்