என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தி.மு.க. கிளைத் தேர்தலுக்கு மனு தாக்கல்
- புதுவை மாநில தி.மு.க. 15 வது பொது தேர்தல் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- ஊர்கிளை நிர்வாகி தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. 15 வது பொது தேர்தல் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பல்வேறு தொகுதிகளுக்கு நடந்த ஊர்கிளை தேர்தலில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஊர்கிளை நிர்வாகி தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
ஊசுடு தொகுதியில் 32 ஊர்க்கிளை மற்றும் உட்கிளையில் ஒவ்வொரு கிளைக்கும் அவைத்தலைவர், கிளை செயலாளர், பொருளாளர் 3 துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 6 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான போட்டியிடுபவர்கள் பட்டியலை புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தேர்தல் மேற்பார்வையாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் ஊசுடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் லோகையன், மதிவாணன், அரிதாஸ் ஆகியோர் வழங்கினர்.
இதில் தி.மு.க. நிர்வாகிகள் இளஞ்செழிய பாண்டியன், உத்திராபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்