என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
கவர்னர் தமிழிசை யுகாதி வாழ்த்து
Byமாலை மலர்21 March 2023 9:19 AM GMT
- சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரும் நாளாக அமைய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
யுகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரும் நாளாக அமைய வேண்டும்.
புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த வளமான புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இந்த புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X