search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் தமிழிசை யுகாதி வாழ்த்து
    X

    கோப்பு படம்.

    கவர்னர் தமிழிசை யுகாதி வாழ்த்து

    • சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரும் நாளாக அமைய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    யுகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த உகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரும் நாளாக அமைய வேண்டும்.

    புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த வளமான புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இந்த புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×