என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரண நிதி-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
Byமாலை மலர்27 Sep 2022 7:43 AM GMT
- புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
- ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை முதல்- அமை ச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க ெதாகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அதன்பே ரில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை முதல்- அமை ச்சர் ரங்கசாமி வழங்கினார். அப்போது அரசு கொறடா ஏ.கே .டி.ஆறுமுகம், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X