என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மயான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை
- முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
- ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டடசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-
வேல்ராம்பட்டு ஏரி ஒப்பந்தத்தை ரத்து செய்து ஏரியை காப்பாற்ற வேண்டும். முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
இயற்கை பேரிடர் காலங்களில் அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய பணம் முக்கிய தேவையாக உள்ளது. ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மயான வசூலிக்கும் கட்டண தொகையினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அரசு மருத்துவ மனைகளில் இருதய அறுவை சிகிச்சை 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கிறது. தினமும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.சிடி ஸ்கேன் எந்திரம் மேலும் 2 வாங்க வேண்டும்.
நீரழிவு நோயாளிகள் போடும் இன்சுலின் ஊசியின் பருமனை மாற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் ஒரு டாக்டரை பணியமர்த்த வேண்டும். முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைக்க வேண்டும்
இவ்வாறு சம்பத் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்