என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
சி.சி.டி.வி. கேமரா பொறுத்தம்
Byமாலை மலர்12 Dec 2022 8:27 AM GMT
- தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.
புதுச்சேரி:
நெட்டபாக்கம் மும்முனை சந்திப்பில் குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கணேஷ் உட்பட ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சரவணன், முருகன், சண்முகம், காந்தி தாஸ், வீரப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X