என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
அய்யா வைகுண்டர் அவதார தின விழா
Byமாலை மலர்5 March 2023 5:15 AM GMT
- அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
- புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது.
புதுச்சேரி:
அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா புதுவை மாநிலத்தில் முதல்முறையாக பாகூரை அடுத்த அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், அதைத்தொடர்ந்து புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது. 8 மணிக்கு உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, 5.30 மணிக்கு இனிமம் (பிரசாதம்) வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை புதுவை, கடலூர் மற்றும் திண் டிவனம் பகுதி அய்யாவழி அன்புகொடி மக்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X