search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருபுவனை பகுதியில் 5 நாள் மின் நிறுத்தம்
    X

    கோப்பு படம்.

    திருபுவனை பகுதியில் 5 நாள் மின் நிறுத்தம்

    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில் மற்றும் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருபுவனை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை திருவண்டார் கோவில் மற்றும் ஜெயா நகர் பகுதியிலும் 20-ந் (திங்கட்கிழமை) திருபுவனை (பகுதி) கலிதீர்த்தால் குப்பம் ஆண்டியார் பாளையம், குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், சன்னியாசிக்குப்பம், பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு மற்றும் வாதானூர் பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    21-ந் தேதி ( செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருபுவனை சகடபேட், கொத்தபுரி நத்தம், சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில் மற்றும் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் ஆகிய பகுதிகளிலும் 22-ந் தேதி (புதன்கிழமை) திருபுவனை (பகுதி) கலிதீர்த்தாள் குப்பம் ஆண்டியார் பாளையம் திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு, மதகடிப்பட்டு பாளையம், நல்லூர், மற்றும் நல்லூர் குச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    23-ந் தேதி (வியாக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை திருபுவனை சகடபேட், கொத்தபுரி நத்தம், சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில் மற்றும் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×