search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வியட்நாமில் கனமழை- வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி
    X

    வியட்நாமில் கனமழை- வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி

    • குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது.

    ஹனோய்:

    வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

    மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேரை மீட்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×