என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்யார் புயல் உருவானது - தமிழகத்திற்கு பாதிப்பா?
- மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
- இன்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
* சென்யார் புயல் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது.
* அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.
* சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






