என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக இப்போது அபகரிப்பு திமுக-வாக மாறியுள்ளது: மதுரையில் ஓ. பன்னீர் செல்வம் பேச்சு
    X

    அதிமுக இப்போது அபகரிப்பு திமுக-வாக மாறியுள்ளது: மதுரையில் ஓ. பன்னீர் செல்வம் பேச்சு

    • தாய்க்கழகமான திமுக-வில் தாயுள்ளத்தோடு இணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
    • 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கொள்கைக்கு நேர்மையாக, மனசாட்சியுடன் பணியாற்றினேன்.

    முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா மதுரை திருமங்கலத்தில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்த விழாவில் ஓ. பன்னீர் செல்வம் பேசும்போது கூறியதாவது:-

    * தாய்க்கழகமான திமுக-வில் தாயுள்ளத்தோடு இணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

    * 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கொள்கைக்கு நேர்மையாக, மனசாட்சியுடன் பணியாற்றினேன்.

    * கட்சி நலனை கருத்தில் கொண்டு என் கடமையை ஆற்றி வந்தேன்.

    * அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறியுள்ளது.

    * அண்ணா தந்த சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

    Next Story
    ×