என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தி.மு.க. உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் பங்கேற்கும்- மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் அறிவிப்பு
ByMaalaimalar18 Aug 2023 8:55 AM GMT (Updated: 18 Aug 2023 8:55 AM GMT)
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.
- உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை:
தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 20-ந் தேதி தி.மு.க சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.
அதுசமயம் நமது தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தையும் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் எம்.எம்.ஆர்.மதன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X