என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
போக்குவரத்து கழகங்களில் காலி இடத்தை நிரப்ப கோரி சி.ஐ.டி.யூ. வேலைநிறுத்த நோட்டீசு
BySuresh K Jangir18 April 2023 9:47 AM GMT
- நிரந்தர பணியிடங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
- மாதம் 3-ந் தேதி அல்லது அதற்கு பின்பு 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகங்களில் ஏராளமான காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்கி உள்ளது. நிரந்தர பணியிடங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
அடுத்த மாதம் 3-ந் தேதி அல்லது அதற்கு பின்பு 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X