என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்பாக்கம் அணுஆராய்ச்சி மைய ஊழியர் திடீர் உயிரிழப்பு
- கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக சதீஷ்வர்மா வேலை பார்த்தார்.
- அணுபுரம் பகுதியில் உள்ள கடைக்கு வந்தபோது திடீரென சதீஷ்வர்மா இறந்தார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த அணுபுரம் பகுதியில் அணுசக்திதுறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர் சதீஷ்வர்மா (வயது41). இவர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்தார். அணுபுரம் பகுதியில் உள்ள கடைக்கு வந்தபோது திடீரென சதீஷ்வர்மா இறந்தார்.
இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






