search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை
    X

    தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை

    • தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

    சென்னை:

    சென்னையில் உள்ள தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

    Next Story
    ×