search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவீதா கல்வி குழுமத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி ரசீது கண்டுபிடிப்பு
    X

    சவீதா கல்வி குழுமத்தில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி ரசீது கண்டுபிடிப்பு

    • வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
    • ரூ.25 கோடிக்கு போலியான கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிப்பு.

    சென்னையில் சவீதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில், கணக்கில் காட்டாத ரூ.400 கோடி அளவிலான ரசீது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.25 கோடிக்கு போலியான கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×