என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
புதுவையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- 11 நாட்களில் ரூ.13.38 லட்சம் வசூல்
Byமாலை மலர்12 Jan 2022 4:30 AM GMT (Updated: 12 Jan 2022 4:30 AM GMT)
புதுவையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து 11 நாட்களில் ரூ.13.38 லட்சம் வசூலானது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர், வணிக வளாகம், திருமண மண்டபங்களில் 50 சதவீதத்தினரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முக கவசம் அணிவது கட்டாயம் என விதிகள் அமலாகியுள்ளது.
முக கவசம் அணியாத வர்களிடம் போலீசார் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவேர் மீது வழக்கும் பதியப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 11 நாளில் ரூ.13.38 லட்சம் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X