என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

    புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புரெவி புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காரைக்காலிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×