என் மலர்
செய்திகள்

ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே ஏரியில் மூதாட்டி, சிறுவன், சிறுமி ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ஏரியில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே ஏரியில் மூதாட்டி, சிறுவன், சிறுமி ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ஏரியில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






