search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் வரி செலுத்த செப்டம்பர் 30 கடைசி நாள் - குடிநீர் வாரியம் அறிவிப்பு
    X

    குடிநீர் வரி செலுத்த செப்டம்பர் 30 கடைசி நாள் - குடிநீர் வாரியம் அறிவிப்பு

    சென்னை மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரியை வருகிற 30-ந்தேதி (செப்டம்பர்)-க்குள் செலுத்த வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது-

    சென்னை மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வசதி பெற்றவர்கள் வருகிற 30-ந்தேதி (செப்டம்பர்)-க்குள் குடிநீர் வரியை செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் உடனடியாக வரிகட்டலாம்.

    வரியை செலுத்த தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராத தொகையும் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×